நெல்லை ஏர்வாடியில் ஆட்டோ ஓட்டுனரை கடத்திக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பான வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றம்,நெல்லை ஏர்வாடியில் ஆட்டோ ஓட்டுனரை கடத்திக் கொலை செய்த வழக்கை விசாரித்தது.இதன் பின்னர் ஷேக்முகமது காஜாமொய்தீன் கொலை வழக்கில் மகேஷ், கதிர்வேல்சாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…