சென்னையில் மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சக உரிமை ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் விதிகளை மீறி பல இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், சென்னையில் மாநகரில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அச்சக உரிமை ரத்து செய்து சீல் வைக்கப்படும்.மேலும் விளம்பர பதாகை அனுமதி எண் ,நாள்,அளவு ,அனுமதி கால அவகாசம் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேனர்கள் வைக்க முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…