முல்லை பெரியாறு அணை பராமரிப்பு.! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு.!

Published by
மணிகண்டன்

முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு அளித்துள்ள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியாறு அணை மூலம் தமிழக கேரள மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த அணை பாதுகாப்பாக இல்லை என கேரள அரசும், பாதுகாப்பாக இருக்கிறது என பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளனர். அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்வதற்கு தமிழக அரசுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தரவில்லை. அணை பராமரிப்பு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.

இந்த இடைக்கால வழக்கில், முல்லை பெரியாறு அணைக்கு அருகில் இருக்கும் பேபி அணையை பலப்படுத்த வேண்டும் எனவும், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய 15 மரங்கள் அகற்ற வேண்டியுள்ளது.

ஆனால், கேரள அரசு உரிய ஒத்துழைப்பு தரவில்லை. இது தொடர்பாக முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு குழுவிடம் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை அளித்துள்ளோம் எனவும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனுவை அளித்துள்ளது. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

6 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

32 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

44 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

56 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago