‘அணுக்கழிவு மையத்தை அமைக்காதே’! ரயிலை மறித்து முழங்கிய முகிலன்!

Default Image

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் அவரை காணவில்லை என ஆட்கொணர்வு மனுக்கள் அனுப்பப்பட்டன. இணையதளத்தில் முகிலன் எங்கே என்ற கேள்வி அதிகமாக ஒலித்தது.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு திருப்பதி ரயில் நிலையத்தில் போலீஸ் அவரை பிடித்து செல்லுவது போலவும், அவர் அழிக்காதே அழிக்காதே தமிழகத்தை அழிக்காதே! கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்காதே! தமிழ்நாட்டை அழிப்பது நியாமா!’ என கோஷமிட்டு கொண்டே சென்றார்.

இதற்க்கு முன்னரே அவர் அங்கு ரயிலை மறித்து கோஷங்கள் போட்டு போராட்டம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகமாக வைரலாக பரவி வருகிறது.

https://www.facebook.com/Dinasuvaduapp/videos/1238967412952292/?t=29

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்