புயல்பாதித்த 7 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எடுக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கையில் ஸ்கேனுக்கு கட்டணமில்லை.அதேபோல் புயல்பாதித்த தஞ்சை, திருவாரூர். நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எடுக்கலாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…