பள்ளியில் உறங்கிய சிறுவனை கண்டு ரசித்த எம்.பி. சு வெங்கடேசன்..!

Default Image

பள்ளியில் சிறுவன் வித்தியாசமான முறையில் உறங்குவதை கண்டு ரசித்த எம்.பி. சு வெங்கடேசன் 

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று ஒரு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு குழந்தைகளுடன் உரையாடியது மட்டுமல்லாமல், அங்கு தூங்கி கொண்டிருந்த சிறுவனையும் ரசித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்வின் பேரழகு அரிட்டாபட்டி ஆய்வுப் பணியின் போது. இடது பக்கம், மாநிலத்திலேயே வயது மூத்த ஊராட்சி தலைவி வீரம்மாள்(84) மறுபக்கம் அன்று தான் பள்ளியில் சேர்ந்து அயர்ந்து தூங்கும் அன்பு சிறுவன். காலம் எதிரெதிராய் கண்முன்னே.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்