குவைத்தில் உயிரிழந்தவரின் உடலை கொண்டு வர எம்.பி. கடிதம்.!

Published by
murugan

குவைத்தில் உயிரிழந்த செங்கல்பட்டை சார்ந்தவரின் உடலை  கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

செங்கல்பட்டு சேர்ந்த ஒருவர் குவைத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை செங்கல்பட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்பி வில்சன் எழுதிய கடிதத்தில் குவைத்தில் வேலை செய்துவந்த செங்கல்பட்டு சேர்ந்த 56 வயதான பாண்டியன் என்பவர் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். தற்போது தவித்து வரும் அவரின் குடும்பத்தின் நிலையை அறிந்து, குவைத்திலிருந்து அவரது உடலை சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago