24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் 24 மணி நேரமும் திறந்து வைக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு ஆதரவும் ,எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.மேலும் 24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட வேண்டும் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில் 24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…