வரும் 14-ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேலும் 3 இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண்சரிவுகள் ஏற்படுவதால் வரும் 14-ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 7-ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 14-ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லாறு – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே 3 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…