சொந்த வீடு கட்டுவதற்காக, தொழில் அதிபரிடம் பெற்ற தாயே தனது 10 வயது மகளை, 10 லட்சத்திற்கு விற்றுள்ளார்.
இன்று குழந்தைகள் முதல் முதிர் வயது பெண்கள் வரை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. அந்த வகையில், சேலத்தில், பெற்றதையே தனது குழந்தைக்கு செய்த இரக்கமற்ற செயல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில்,சேலத்தில், சொந்த வீடு கட்டுவதற்காக, தொழில் அதிபரிடம் பெற்ற தாயே தனது 10 வயது மகளை, 10 லட்சத்திற்கு விற்றுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயாய், அவரது உறவுக்கார பெண்ணிடம் பேசும் ஆடியோ ஒன்று இதில் வைரலாகி வருகிறது. சிறுமியை தொழில் அதிபருக்கு விற்ற சம்பவம் அம்பலமாகியுள்ள நிலையில், பெண் குழந்தை விற்பனை தொடர்பாக சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் சின்னப்பொண்ணு என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…