மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்க்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
தாய்க்கு பத்தாண்டு தண்டனையும், மற்ற இரண்டு பேருக்கு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தண்டணையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் 15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…