புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியை சார்ந்தவர் சுசீலா.இவர் தனது வீட்டில் மூன்று பசுக்களை வளர்த்து வந்தார்.வழக்கம் போல அந்த மூன்று பசுக்களில் ஒரு பசு ஊரின் அருகில் உள்ள காட்டு பகுதியில் மேச்சலுக்கு சென்றது.
அப்போது அந்த பசு கன்று ஒன்றை ஈன்றது.அந்த கன்றுவை பாதுகாப்பாக சுசீலாவிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்து கணேசன் என்பவர் கன்றுவை இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு செல்ல முடிவு செய்தார்.
ஆனால் கன்றுவை புதிய நபர் தூக்குவதை பார்த்த பசு கன்றுவை எடுத்து செல்ல விடாமல் வழிமறித்து.அதையும் மீறி கணேசன் இருசக்கர வாகனத்தில் வைத்து கன்றுவை கொன்று சென்றார். கன்றுகுட்டியை பிரிய முடியாமல் பசு இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து கொண்டே இரண்டு கிலோ மீட்டர் தூரம் கன்றுகுட்டியை முகர்ந்த வாறு ஒடி வந்தது.
பசுவின் இந்த செயல் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.பின்னர் கணேசன் சுசீலாவின் வீட்டில் கன்றுகுட்டியை ஒப்படைத்தார்.பிறகு பசு கன்று குட்டியை முகர்ந்து கொஞ்சி விளையாடியது.
இது குறித்து சுசீலா கூறுகையில் , கன்று பிறக்கப்போகிறது என்பது தெரியாமல் மேச்சலுக்கு அனுப்பி விட்டேன்.கன்றுகுட்டியை பிறந்த செய்தி கிடைத்த பிறகு நான் தான் கன்றுகுட்டியை தூக்கி வர சொன்னேன் ,ஆனால் புது நபர் என்பதால் பசு பின் தொடர்ந்து வந்தது என கூறினார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…