மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது…!

Published by
பால முருகன்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளியூரை சேர்ந்த ஆண்கள் இரவு நேரங்களில் வந்து கொண்டு சென்றிருந்தனர். மேலும் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலியல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் இந்த தகவலை தொடர்ந்து தக்கலை பகுதியில் உள்ள காவல் துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை செய்த பொழுது 3 சிறுமிகளுடன் இரண்டு ஆண்கள் இருந்தனர் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர்.

காவல்துறையினர் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர். இரண்டு பேரையும் காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது ஒருவர் பெயர் ராஜ்மோகன் என்றும் அவர் வீரவ நல்லுரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றோருவர் பெயர் சுனில் இவர் தக்கலை பகுதியில் உள்ளவர் என்றும் இவர் கூலித்தொழில் செய்துவருவ தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியததாக லதா என்ற பெண்ணையும் கைது செய்தனர். லதாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது விசாரணையில் லதாவின் மூன்று பெண்ணையும் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுதியாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த மூன்று பெண்களையும் காவல்துறையினர் மீட்டு பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளநிலையில், தப்பி ஓடிய பாபு, செல்வகுமார், ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பெற்ற தாய் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago