சேலத்தில் கடன் பிரச்சணையால் தான் பெற்றெடுத்த இரு மகள்களுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு உடன் தாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர் இவருடைய மனைவி கவிதா இவர்கள் இருவருக்கும் திவ்யாஸ்ரீ , ஸ்ரீமதி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையின் கல்வி மற்றும் குடும்பச் செலவுக்காக 2 லட்ச ரூபாயை சிலரிடம் கடனாக வாங்கி உள்ளார்.
கடனை சரிவரக் கட்ட முடியாமல் போகவே கடன் குடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளில் சத்தம் போட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த பிரச்சணைத் தொடர்பாக உறவினர் ஒருவரிடம் பணம் கேட்பதற்காக சங்கர் வீட்டை விட்டு சென்றுள்ளார்.கடும் மன உலைச்சலில் இருந்த கவிதா தனது இரு மகள்களுக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு தானும் அதனை உண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கவிதா உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூத்த மகள் திவ்யஸ்ரீ பரிதபமாக உயிரிழந்தார்.இளைய மகள் ஸ்ரீமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடன் பிரச்சணை ஒரு குடும்பத்திற்கு கண்டமாக மாறியது மட்டுமல்லாமல் அக்குடும்பத்தையே அழித்ததுள்ளது .
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…