தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலே தாய் ,பிள்ளைகள் உயிரிழப்பு

Published by
murugan

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே உள்ள வெள்ளையூர் மணக்காடு பகுதியை சார்ந்தவர் சந்திரா இவருக்கு ஒரு மகன் ,மகள் உள்ளனர்.இவர்கள் இருசக்கர வாகனத்தில் தெடாவூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ஆத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து சந்திராவின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில் சந்திராவும் ,அவரது குழந்தைகள் இருவரும் சம்பவ இடதிலேயே இறந்தனர். பேருந்தை ஓட்டுநர் வீரகனூர் காவல்நிலையத்தில் விட்டு விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சந்திரா தெடாவூரிலிருக்கும் தனது கணவரிடம் குடும்ப செலவிற்கு பணம் வாங்க வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

48 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

50 mins ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

55 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago