சேலம் பகுதியில், வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இந்த நாய் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள அரசு மருத்துவமனையில், 50-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால், மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நாய் சாலையில் நடப்பவர்கள், நிற்பவர்கள் என அனைவரையும் விரட்டி விரட்டி கடித்துள்ளது. அந்த நாயை பிடிக்குமாறு மாநகராட்சியில் புகாரளித்த நிலையில் அவர்கள், நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து அப்பகுதி மக்களே திரண்டு அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…