தூத்துக்குடியில் இன்று 400க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் நலனுக்கு எதிராக ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேரம் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக அந்த சங்கத்தினுடைய செயலாளர் முனியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இன்று கடையடைப்பு பங்கு கொள்கின்றது . இதனால் மத்திய அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வணிகம் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…