தூத்துக்குடியில் நாளை 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் நலனுக்கு எதிராக ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 24 மணி நேரம் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக அந்த சங்கத்தினுடைய செயலாளர் முனியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் நாளை கடையடைப்பு பங்கு கொள்கின்றது . இதனால் மத்திய அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வணிகம் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…