உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு : அமைச்சர் சம்பத்….!!

Published by
Dinasuvadu desk

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு, உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய நிலவரப்படி 250 நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பதிவு செய்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். தென்கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து, உள்ளிட்ட நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் சம்பத்தை சந்தித்தை, பிரேசில் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, கிராமப்புற பகுதிகளை வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் தொழில் நிறுவனம் அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றது

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

5 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago