தமிழகத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ரஞ்சன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் கொரோனா பாதிப்பு 8,000 நெருங்கியதால் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது உள்ளிட்டவைகளை குறித்து ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…