கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமைத் தமிழக தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதார செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து நாளை தலைமைச் செயலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…