நாகர்கோவில் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலக சாலையில் வெட்காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது இந்த கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலின் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
அதற்கு பிறகு மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக கோவிலை திறந்து பார்த்த பொழுது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டுள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உள்ளே என்று பார்த்த போது கோவிலிலிருந்து த பணம் மற்றும் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் காவல்துறையினர் கோவிலுக்குள் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர் இந்த கோவிலில் இரண்டாவது முறையாக திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…