நாகர்கோவில் மாவட்டம் வெட்காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு பணம் திருட்டு.!

Default Image

நாகர்கோவில் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலக சாலையில் வெட்காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது இந்த கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலின் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அதற்கு பிறகு மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக கோவிலை திறந்து பார்த்த பொழுது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டுள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உள்ளே என்று பார்த்த போது கோவிலிலிருந்து த பணம் மற்றும் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் காவல்துறையினர் கோவிலுக்குள் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர் இந்த கோவிலில் இரண்டாவது முறையாக திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்