பிரதமர் மோடி சமீபத்தில் உலக மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிப்பார்கள் என கூறியிருந்தார். அதன்படி உலக மகளிர் தினமான இன்று மோடியின் சமூக வலைதள கணக்குகளை ஏழு பெண்கள் பெண்கள் நிர்வகிக்கின்றனர்.
அதில் தமிழகத்தைச் சார்ந்த செயற்பாட்டாளர் சினேகா மோகன்தாஸ் இடம்பெற்றுள்ளார். இவர் ஃபுட் பேங்க் என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். எனக்கு ஆர்வமாக இருப்பதை செய்யும் போது எனக்குள் ஒரு உத்வேகம் , அதிகாரம் கிடைக்கிறது.
குறிப்பாக பெண்கள் முன்வந்து என்னுடன் கைகோர்க்க வேண்டும் என விரும்புகிறேன். அனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் இதனால் நம் பசியில்லா உலகை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடியும் சமூக வலைப் பக்கத்தின் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினேக மோகன்தாஸ் பதிவிட்ட இந்த பதிவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…