பிரதமர் மோடி சமீபத்தில் உலக மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிப்பார்கள் என கூறியிருந்தார். அதன்படி உலக மகளிர் தினமான இன்று மோடியின் சமூக வலைதள கணக்குகளை ஏழு பெண்கள் பெண்கள் நிர்வகிக்கின்றனர்.
அதில் தமிழகத்தைச் சார்ந்த செயற்பாட்டாளர் சினேகா மோகன்தாஸ் இடம்பெற்றுள்ளார். இவர் ஃபுட் பேங்க் என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். எனக்கு ஆர்வமாக இருப்பதை செய்யும் போது எனக்குள் ஒரு உத்வேகம் , அதிகாரம் கிடைக்கிறது.
குறிப்பாக பெண்கள் முன்வந்து என்னுடன் கைகோர்க்க வேண்டும் என விரும்புகிறேன். அனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் இதனால் நம் பசியில்லா உலகை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடியும் சமூக வலைப் பக்கத்தின் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினேக மோகன்தாஸ் பதிவிட்ட இந்த பதிவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…