மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாதிப்பு-தினகரன்

Default Image

மோடியுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கை கவனிக்கவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சூலூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,பிரதமர் மோடியுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கை கவனிக்கவில்லை. இதற்கு உதாரணம் பொள்ளாச்சி சம்பவம் ஆகும்.மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்