தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு வந்தார்.
அப்போது திருப்பூர் பெருமாநல்லூர்_ரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட மோடி காணொலி காட்சி மூலம் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைத்தார் திருப்பூர் E.S.I மருத்துவமனை_க்கு அடிக்கல் நாட்டிய மோடி , சென்னை கேகே நகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் .
மேலும் பிரமர் மோடி திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் நவீனமயமான விரிவாக்கப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். சென்னை தேனாம்பேட்டை D.M.S முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முதல்வர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சபாநாயகர் தனபால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…