திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தனக்கன்குளம் நேதாஜி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுய நினைவு அற்ற நிலையில் இருந்த ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்கப்பட்டதுதான், அதிமுகவின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், இதன் மூலம், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதாவையும் ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் முடிவு வந்தவுடன் மத்தியில் மோடி ஆட்சியும் மாநிலத்தில் எடப்பாடி ஆட்சியும் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…