தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood என்ற மொபைல் ஆப் ஆனது தற்சமயம் மிக அதிகமான பயனர்களை எட்டியுள்ளது.
குறிப்பாக அத்தியாவசிய நேரங்களில் குருதி தேவைப்பவர்களுக்கு அவர்களின் இடம் அறிந்து, அருகில் இருக்கும் குருதி கொடை வழங்குபவர்களை அறிமுகம் செய்துவைக்கிறது இந்த செயலி. மேலும் குறப்பிட்ட நேரத்தில் குருதியினை வழங்கும் சேவையினை MBlood செயலி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் MBlood நிறுவனத்தின் நிறுவனர் சுஷில் லால்வானி தெரிவித்தது என்னவென்றால் “குருதி வங்கிகளையும், மருத்துவர்களையும், குருதி கொடையாளர்களுடன் இணைப்பதே எங்களின் சிறந்த பணியாகும். அதன்பின்பு அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தேவையான சேவையினை தரமாக வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும் என்று கூறினார்.
பெயர் பதிவு குறிப்பாக MBlood செயலி மூலம் வழங்கப்படும் இந்த சிறந்த சேவையானது இலவசமான ஒன்றாகும். இந்த செயலியில் குருதி கொடையாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும், பின்பு குருதி தேவைப்படுபவர்கள் இவர்களை தொடர்புக்கொள்ள எளிதில் வழி வகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
MBlood சேவை பொறுத்தவரை பயனர்களிடம் இருந்து எவ்வித கட்டணங்களையும் வசூலிப்பது இல்லை, மேலும் சரியான நேரத்தில் குருதியை வழங்க உதவுகிறது இந்த செயலி. மேலும் இந்த செயலி ஆனது இதுவரை 27,000 பயனர்களை எட்டியுள்ளது.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…