தமிழர், தமிழ் என்று பேசினால் மட்டும் மக்களாட்சியை கொடுத்துவிட மாட்டார்கள் என சீமானை மறைமுகமாக விமர்சித்துப் பேசி உள்ளார் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன்.
நடிகர் கமல் ஹாசன் மகளிர் தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.அப்போது நடிகை கோவை சரளா கமல் முன்னிலையில் தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டார். இதை தொடர்ந்து மைக்கைப் பிடித்த கமல் எனக்குப் பிறகு என் மகளோ,மச்சினனோ அரசியலுக்கு வர மாட்டார்கள்’என்று போகிற போக்கில் வாரிசு அரசியல் பற்றி பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட தமிழ் தேசியம் பேசும் ஆட்களை அட்டாக் பண்ணினார். தமிழன் என்பது எனது விலாசம்.அதை வைத்துக்கொண்டு இங்கு தமிழன் என்று சொல்லி வாய்ப்புகேட்ககூடாது…என் தகுதி இதுதான் என்று சொல்லி வாய்ப்பு கேளுங்கள்’! என்று முடித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…