தமிழர் என்று சொன்னால் மட்டும் ஆட்சியை கொடுத்துவிடமாட்டார்கள்: சீமானை தாக்கும் கமல்ஹாசன்!!

Default Image

தமிழர், தமிழ் என்று பேசினால் மட்டும் மக்களாட்சியை கொடுத்துவிட மாட்டார்கள் என சீமானை மறைமுகமாக விமர்சித்துப் பேசி உள்ளார் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன்.

நடிகர் கமல் ஹாசன்  மகளிர்  தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில்  நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.அப்போது நடிகை கோவை சரளா  கமல் முன்னிலையில் தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டார். இதை தொடர்ந்து மைக்கைப் பிடித்த கமல் எனக்குப் பிறகு என் மகளோ,மச்சினனோ அரசியலுக்கு வர மாட்டார்கள்’என்று போகிற போக்கில் வாரிசு அரசியல் பற்றி பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட தமிழ் தேசியம் பேசும் ஆட்களை அட்டாக் பண்ணினார். தமிழன் என்பது எனது விலாசம்.அதை வைத்துக்கொண்டு இங்கு தமிழன் என்று சொல்லி வாய்ப்புகேட்ககூடாது…என் தகுதி இதுதான் என்று சொல்லி வாய்ப்பு கேளுங்கள்’! என்று முடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்