பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் என்னன்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், ஜவாஹிருல்லா ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வேட்பாளர்கள், சின்னம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ஜவாஹிருல்லா தெரிவித்தார். மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதியில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றோரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…