'நான் M.L.A மகன். உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன்!' – பல பெண்களை காம வலையில் சிக்க வைத்த தமிழக இளைஞர்!

Published by
மணிகண்டன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு MLAவின் மகன் கார்த்திக் ரெட்டி என்பவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்’. என தெரிவித்தார். அந்த கார்த்திக்  ரெட்டி, MLA மகன் என்கிற பெயர் அடிக்கடி வந்ததை கவனித்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பல பெண்கள் கடந்த இரண்டாடுகளில் இதே MLA மகன் என்கிற போயினாலும், கார்த்திக் ரெட்டி, பாலியல் வன்கொடுமை என் இருப்பதை கண்டறிந்து பின்னர் அந்த நபரின் அடையாளங்களை கொண்டு அந்த நபரை தேடி பிடித்தனர்.
அப்போது பல தகவல்கள் விசாரணையில் அம்பலமானது. அந்த ஆசாமியின் உண்மை பெயர் ஜஹாங்கீர். இவன் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவன்.  பெங்காளூரு மால்களில் சுற்றித்திரியும் அந்த நபர், தனியாக வேலை செய்து வரும் [பெண்களை குறிவைத்து,அவர்களிடம் , தான் ஒரு MLA மகன் அம்மா ஒரு டாக்டர் என அறிமுகப்படுத்தி, தான் ஒரு கம்பெனி வைத்துள்ளதாக கூறிக்கொண்டு, தனது கம்பெனி அல்லது தனக்கு தெரிந்த கம்பெனிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, அவர்களை நட்சத்திர ஹோட்டலுக்கு கூட்டி சென்று வலையில் சிக்கும் பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இது தொடர்கதையாக நடந்து வந்துள்ளது. மேலும் அவர்களுக்கு நடிக்க, மாடலிங் துறை என வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி பணம், நகைகளை வாங்கியுள்ளார். அதனை வைத்து பல சொகுசாக வலம் வந்தது தெரியவந்தது. அந்த காம ஆசாமியை பிடித்து, தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

21 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

2 hours ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

2 hours ago