இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை மத்திய அரசு முடக்கம் செய்து உள்ளது.அந்த பட்டியலில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது .
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சட்டபேரவை கூட்டத்தை கொரோனோ தடுப்பு நடவடிக்கை கருத்தில் கொண்டு ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசு தனிமைப்படுத்த வேண்டும் மாவட்டங்களை சுட்டிக்காட்டி மக்களின் அத்தியாவசிய தேவைகள் தடைபடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…