சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!

Default Image

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை மத்திய அரசு முடக்கம் செய்து உள்ளது.அந்த பட்டியலில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது .

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சட்டபேரவை கூட்டத்தை கொரோனோ தடுப்பு நடவடிக்கை கருத்தில் கொண்டு ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசு தனிமைப்படுத்த வேண்டும் மாவட்டங்களை சுட்டிக்காட்டி மக்களின் அத்தியாவசிய தேவைகள் தடைபடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்