100 கோடியில் வள்ளலார் மையம் வடலூரில் அமைக்கப்படும். எனவும், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி இல்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவில் பேசினார்.
இன்று சென்னையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தபால் உறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவர் பேசுகையில், வடலூரில் 1000 கோடி செலவில் வள்ளலார் மையம் அமைக்கப்படும். வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வருடம் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.’ என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், ‘ ஆன்மீகதிற்கு எதிரான கட்சி திமுக இல்லை. ஆன்மீகத்தை அரசியலுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் பயன்படுத்துபவர்களுக்கு எதிரானது தான் திமுக.’ எனவும் பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…