பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சமீபத்தில் புளியந்தோப்பு குடிசை வாரியத்தின் கட்டடம் தரமற்ற நிலையில் கட்டி இருப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் விளைவாக ஐஐடி குழு, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அந்த கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னை கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் கவுதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, இக்கட்டடத்தின் நிலை மற்றும் தரம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 14 மாடிகள் கொண்டது. மொத்தமாக 840 குடிசை மாற்று வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் 406 சதுர அடிகொண்டது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…