ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவிக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருகிறோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நேற்று மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு , மு.க.ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் மக்கள் படை, இளைஞர் படை, மாணவர் படை உள்ளது. நாங்கள் எதிரியை சந்திக்க தயாராக உள்ளோம். வாருங்கள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிரூபிப்போம் என்று பேசியுள்ளார்.மேலும் ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவிக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருகிறோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…