தண்ணீர் பிரச்சனை இல்லை என கூறி மக்களை கொச்சைப்படுத்துகிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்று மு.க ஸ்டாலின் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளன்று மக்களின் குடிநீர் பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காண சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து அதிமுக அரசு விவாதிக்க வேண்டும்.
தண்ணீர் நெருக்கடியால் ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் மற்றும் தண்ணீர் பிரச்சனை இல்லை என கூறி மக்களை கொச்சைப்படுத்துகிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
மேலும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை இரயில் மூலம் கொடுத்து உதவ முன் வந்த கேரள அரசின் உதவியை தமிழக அரசு மறுத்தது கண்டத்து உரியது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…