விரைவில் திமுக கட்சி தலைவராக மு.க.அழகிரி ஏற்பார் : அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

அமைச்சர்  ஜெயக்குமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொல்லித்தான், கனிமொழி மற்றும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக திமுக வட்டாரங்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த தேர்தலில் திமுக கட்சி படுதோல்வி அடையும் என்றும், தேர்தலுக்கு பின்பாக திமுக கட்சி கைமாறி, மு.க.அழகிரி தலைவராக பதவி ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்