சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்க்கு அமைச்சர் ஒருவர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகஆலோசனை கூட்டத்தில் பேசிய போது குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சாத்துர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், தனக்கு அமைச்சர் ஒருவர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தன்னை கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் கடந்த சில மாதங்களாக தன்னை குறிவைத்து அமைச்சர் செயல்படுவதாகவும் தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் அமைச்சர் அணி, எம்.எல்.ஏ. அணி என இரண்டு அணிகளாக உள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மற்றும் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வை நேரில் அழைத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…