கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கும் அமைச்சர்.. எம்.எல்.ஏ.வின் பரபரப்பு பேட்டி!

Published by
Surya

சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்க்கு அமைச்சர் ஒருவர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகஆலோசனை கூட்டத்தில் பேசிய போது குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சாத்துர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், தனக்கு அமைச்சர் ஒருவர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தன்னை கூலிப்படை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் கடந்த சில மாதங்களாக தன்னை குறிவைத்து அமைச்சர் செயல்படுவதாகவும் தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் அமைச்சர் அணி, எம்.எல்.ஏ. அணி என இரண்டு அணிகளாக உள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மற்றும் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வை நேரில் அழைத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Published by
Surya

Recent Posts

மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை… வீடுகளை விட்டு வெளியே வர தடை!

மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை… வீடுகளை விட்டு வெளியே வர தடை!

நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…

1 hour ago

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…

1 hour ago

டாஸ்மாக் விவகாரம் : அண்ணாமலை உள்ளிட்ட 107 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

2 hours ago

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…

12 hours ago

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

13 hours ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

14 hours ago