சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்புகளை வெளியிட்டார் .அவர் வெளியிட்ட அறிவிப்பில், மதுரையில் ரூ.20 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சையை தரம் உயர்த்த ரூ.25.41 கோடி மதிப்பீட்டில் ஒப்புயர்வு மையம் ஏற்படுத்தப்படும்.தமிழ்நாடு அவசர கால ஊர்தி சேவை திட்டத்திற்கு ரூ.26.39 கோடியில் கூடுதலாக 121 ஊர்திகள் வழங்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் கருவிகள் ரூ.21 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…