அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சி-அமைச்சர் வேலுமணி

Default Image

அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வருங்காலங்களில் 100% தேர்ச்சி சதவீதம் கொண்டுவர வேண்டும் .

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என முதல்வரும் துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அனைத்து இடங்களிலும் தமிழ் மொழிதான் இடம்பெற வேண்டும் என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்