மதுரையில் முழு பொதுமுடக்கம் நல்ல பலனை கொடுத்ததாகவும், முழு பொதுமுடக்கத்தின் காரணமாக கொரோனா பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை முழுவதும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் அந்த முழு பொதுமுடக்கம் நிறைவடைந்து, நாளை முதல், வழக்கமான தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் உதயகுமார் அண்மையில் பேசுகையில், மதுரையில் முழு பொதுமுடக்கம் நல்ல பலனை கொடுத்ததாகவும், முழு பொதுமுடக்கத்தின் காரணமாக கொரோனா பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளதாகவும், அந்த புள்ளி விவரங்களை தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளோம். ‘என தெரிவித்தார்.
எனவே, மதுரையில் மேலும், சில நாட்கள் முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…