மதுரையில் முழு பொதுமுடக்கம் நல்ல பலனை கொடுத்ததாகவும், முழு பொதுமுடக்கத்தின் காரணமாக கொரோனா பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை முழுவதும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் அந்த முழு பொதுமுடக்கம் நிறைவடைந்து, நாளை முதல், வழக்கமான தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் உதயகுமார் அண்மையில் பேசுகையில், மதுரையில் முழு பொதுமுடக்கம் நல்ல பலனை கொடுத்ததாகவும், முழு பொதுமுடக்கத்தின் காரணமாக கொரோனா பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளதாகவும், அந்த புள்ளி விவரங்களை தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளோம். ‘என தெரிவித்தார்.
எனவே, மதுரையில் மேலும், சில நாட்கள் முழு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…