அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
உயர்மின்கோபுரம் குறித்து விவசாயிகளுடன் அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதன் பின்னர் விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் கூறுகையில், உயர்மின்கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக இல்லாமல் வேறு வழியாக கொண்டு செல்ல கேட்டுக்கொண்டோம். இந்தியாவில் எங்கும் கேபிள் மூலம் கொண்டு செல்லும் திட்டம் இல்லை என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…