இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கோவையில் புதைவட கேபிள் பதிக்கும் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் இந்த பணி ஏற்கனவே நடைபெறுவதாகவும் , ஈரோட்டில் தற்போது துவங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.புதைவட கேபிள் பதிக்கும் பணி அனைத்து மாநகராட்சிகளிலும் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…