மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டாமணியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக, நடிகர் போண்டாமணி அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், போண்டாமணியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாய் உறுதியளித்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிறுநீரக பிரச்சனைக்கான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், இல்லையென்றால் கிட்னி மாற்று சிகிச்சைக்கான அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…