மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.இந்த பரிசு பொருள் வழக்கில் விசாரணையை சிபி ஐ காலதாமதமாக வழக்கை கையாண்டதால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கடந்த 23 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து வழக்கை நடத்த விருப்பமில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.மேலும் இந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா , அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஏற்கனேவே இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
தற்போது அமைச்சர் செங்கோட்டையனை இந்த வழக்கில் இருந்து உச்சநீதிமன்றம் விடுவித்து உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…