10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
வடபழனி, திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட 10 முக்கிய கோயில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், புளியோதரை, லட்டு உள்ளிட்ட இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அதன்படி திருச்செந்தூர், வடபழனி, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவேற்காடு, ஸ்ரீரங்கம், சமயபுரம், மருதமலை, திருத்தணி கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கப்படுகிறது.