தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு,க.சார்பில் தற்போது அமைச்சராக உள்ள சரோஜா போட்டியிட்டார். திமுக சார்பில் திமுகவின் துணைப் பொதுச்செலயலாளராக உள்ள வி.பி.துரைசாமி போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் அமைச்சர் சரோஜா 86,901 வாக்குகளும் , வி.பி.துரைசாமி 77,270 வாக்குகளும் பெற்றனர்.இதனால் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து தோல்வியடைந்த வி.பி.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடர்ந்து இருந்தார்.
அதில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகாரதுஷ்பிரயோகம் செய்து தான் அமைச்சர் சரோஜா வெற்றிபெற்று உள்ளார்.எனவே அவரது வெற்றி செல்லாது எனவும் , மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. பின்னர் அமைச்சர் சரோஜா தனக்கெதிரான மனுவை நிராகரிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்து இருந்தார்.
ஆனால் அமைச்சர் சரோஜாவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.பின்னர் இந்த வழக்கு இருதரப்பின் வாதங்களும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விளக்கம் கேட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து இருந்தது.
இந்நிலையில் இன்று நீதிபதி பாரதிதாசன் வழங்கிய தீர்ப்பில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும் என்றும் ,மனுதாரர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கில் முழுமையான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதால் வி.பி.துரைசாமி தொடர்ந்த மனுவை முழுமையாக தள்ளுபடி செய்தார்.
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…