மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது, தமிழகத்தில் அடுத்து நிறைவேற்றபட உள்ள மத்திய அரசின் திட்டங்களை பற்றி கூறினார்.
அதில், வீடு தேடி குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், தற்போதைய திமுக அரசு அனுமதி கொடுத்துள்ள்ளது.
அதனால் முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இப்படி குழாய் மூலம் எரிவாயு கொடுப்பதால், விலை குறையும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதியதாக பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி வழங்கப்பட உள்ளதாம். அதனால், புதிய பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். அப்படியே பெட்ரோல் பங்குகளில் எரிவாயு நிரப்பிக்கொள்ளவும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ;…